கரையை கடக்க தொடங்கியது அதிதீவிர யாஷ் புயல் !
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியதையடுத்து இதற்கு ‘யாஷ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் மேற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. யாஷ் புயல் ஒடிசா – மேற்கு வங்கத்திற்கிடையே...