கொரோனா எதிரொலி; தமிழக-கேரளா எல்லை தீவிர சோதனை !
நாடுமுழுவதும் பரவிவரும் நோய்தொற்றை கட்டுப்படுத்த அரசு கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தது. இருப்பினும் மக்கள் தொடர்ந்து வெளியே சுற்றுவதை தடுக்கும் விதமாக தீவிர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...