‘தி.மு.க வின் கூற்று உண்மை’ பொள்ளாச்சி வழக்கு குறித்து கனிமொழி கருத்து..!
கனிமொழி எம் பி பொள்ளாச்சி வழக்கில் அ.தி.மு.க.வினர் உட்பட மூன்று பேரைக் கைது செய்து, தி.மு.க. கூற்று உண்மை என்பதை உறுதிசெய்துள்ளது சி.பி.ஐ. பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய...