தலைமறைவாக இருந்த பஞ்சாப் தீவிரவாதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ப்ரீத்சிங் மீது கடந்த 2020ஆம் ஆண்டு தேச துரோக வழக்கு மற்றும் தீவிரவாத செயல்களுக்கு எதிரான வழக்குகள்...
நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சாசன தின கொண்டாட்டத்தின்போது மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அன்று பாகிஸ்தானில் இருந்து வந்த லஷ்கர்...
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள உக்ரைன் நாட்டு மக்களை மீட்க சென்ற உக்ரைன் விமானம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது. ஆப்கனை தலிபான்கள் கைபற்றிய பிறகு காபூலில் சிக்கிய மக்களை ஏற்றிக் கொண்டு சென்ற உக்ரைன் நாட்டு...
ஆப்கனிஸ்தான் ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ளது. அங்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் ஆப்கனிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தில், நாட்டை விட்டு வெளியேறும்...
பெல்கிரேட்:- செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக் (Aleksandar Vucic) கடந்த வாரம் அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கொசாவா பிரதமர் அவ்துல்லா ஹோதி (Avdullah Hoti) ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த...