Tag : Thiruvannamalai

தமிழகம்

ஏற்றப்பட்டது கார்த்திகை மகா தீபம்!

Shanthi
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் கடல் போல் காட்சியளிக்கிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி...
தமிழகம்

பாலியல் வன்கொடுமையால் பள்ளி மாணவி கர்ப்பம்… 3 பேர் போக்சோவில் கைது!

naveen santhakumar
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கர்ப்பமாக இருந்த மாணவி, தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, சென்னையில் உள்ள பழங்குடியின் உண்டு உறைவிட பள்ளியில் தங்கி...
தமிழகம்

டாஸ்மாக் கடைகளை 4 நாட்களுக்கு மூட உத்தரவு

naveen santhakumar
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 4 நாட்களுக்கு திருவண்ணாமலை நகர் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை மற்றும் தனியார் மது கூடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், முக்தி...
தமிழகம்

சிக்கன் பிரியாணி ரூ.50, மட்டன் பிரியாணி ரூ.100 – பிரியாணி கடையில் தள்ளுமுள்ளு

naveen santhakumar
திருவண்ணாமலையில் புதிதாகத் திறக்கப்பட்ட கடையில் சிக்கன் பிரியாணி ரூ.50, மட்டன் பிரியாணி ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டதால் அதை வாங்க நுற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் புதிதாகக் கொங்கு மெஸ்...
தமிழகம்

தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்

News Editor
திருவண்ணாமலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு கொள்ளவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையத்தில் நடைப்பெற்ற...
அரசியல் தமிழகம்

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி- “கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி” என பெயர் மாற்றம்!

News Editor
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு “கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி” என்று பெயர் மாற்றப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உயர்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில்,...
தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் சப்-இன்ஸ்பெக்டராக திருநங்கை ஒருவர் தேர்வு :

Shobika
வாணாபுரம்: திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வவேல். இவரின் மனைவி வளர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வவேல் இறந்து விட்டார். அவர்களுக்கு 3 பிள்ளைகள். 2-வதாக பிறந்தவர் சிவன்யா....
உலகம்

அவ்ளோ சீக்கிரம் என் நாட கண்டுபுடிச்சிட முடியுமா????சவால் விடும் நித்தி:

naveen santhakumar
வெப்கேமரா சிக்னலை(web camera signal) வைத்தெல்லாம் தான் இருக்கும் கைலாசாவை(kailasha) கண்டுபிடிக்க முடியாது என நித்யானந்தா தெரிவித்துள்ளார். நித்தியானந்தாவின் கைலாசா தான் தற்போதைய ஹாட் டாபிக். அவர் கைலாசா நாட்டின் நாணயங்களை விநாயகர் சதுர்த்தி...
தமிழகம்

மனு அளிக்க வந்த மாணவிக்கு ரூ.2 ஆயிரம் வழங்கிய திருவண்ணாமலை கலெக்டர்! 

naveen santhakumar
திருவண்ணாமலை:- மனு அளிக்க வந்த மாணவிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ரூ.2 ஆயிரம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை...
தமிழகம்

தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தொடர்ந்து மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் மேலும் மதுரை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை,...