திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையர் அலுவலகங்கத்தில் 18 வயது முதல் 44 வயது வரை கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. திருச்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்...
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள அனுக்கானத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைமணி (49). சேலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு காரணத்தால் கடந்த 10 நாட்களுக்கு சொந்த ஊரான அனுக்கானத்தத்திற்கு...
தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 10ம்தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காககாலை 6 மணி முதல் 10 மணி வரை...
நேற்று காலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தில் கொரானா தொற்றை தடுப்பது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர்...