ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம்!
சென்னையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் தலைக்கவசம் அணியாமல் அமர்ந்து சென்றவர்கள் மீது சென்னை போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். சாலை விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டபோது தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களே...