Tag : Traffice Cop

இந்தியா

அபராதம் மேல் அபராதம்.. விரக்தியில் பைக்கை எரித்த வியாபாரி!

naveen santhakumar
தெலங்கானாவில்  போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்ததன்  காரணமாக வியாபாரி ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நடு ரோட்டில் வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தை சேர்ந்தவர் மக்பூல். அடிலாபாத்தில் வியாபாரம்...