460 குழந்தைகள் பரிதாபமாக பலி.. யுனிசெப் வெளியிட்ட பகீர் தகவல்!
தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தீவிர வன்முறை காரணமாக 460 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெப் (UNICEF) பகீர் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...