11 ஆம் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை 21 – 23 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 136 நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள், பிற மொழி அறிஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என...
சென்னை: செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க தமிழ் நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்பைடையில்...
சென்னை: அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயம் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார...
சென்னை: தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக பேராசிரியர் வேல்ராஜ் ஐ நியமித்து நேற்று உத்தரவிட்டார் இதனைத் தொடர்ந்துஇன்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன்...
சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் பேராசிரியராக வேல்ராஜ் 33ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.தமிழாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பேராசிரியர் வேல்ராஜ் ஐ அண்ணா பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். அண்ணாபல்கலை...