Tag : uttarkant

இந்தியா

கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்; காற்றில் பறக்கும் கொரோனா கட்டுப்பாடு !

News Editor
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாகி...
இந்தியா

உத்தர்காண்டில் சிக்கியது அரியவகை சிவப்பு பவழ நாகம்… 

naveen santhakumar
நைனிடால்:- உத்தர்காண்டில் மிகவும் அரியவகை சிவப்பு பவழப் பாம்பு ஒன்று  நைனிடால் பகுதியில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது. உத்தர்கண்ட் மாநிலத்தில் நைனிடால் அருகே பிந்துகட்டா பகுதியில் மிகவும் அரிய  சிவப்பு பவழ குக்ரி (Red Coral...
இந்தியா

இளைஞரை நோக்கி சாவியை வீசிய போலீஸ்… இளைஞர் நெற்றியில் சொறுகிய பரிதாபம் !… 

naveen santhakumar
பேராடூன்:- போலீசார் ஒருவர் இளைஞர்களை நோக்கி வீசிய மோட்டார் பைக் சாவி இளைஞரின் நெற்றியில் சொருகியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உத்ரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் ருத்ராபூர் என்ற நகரத்தில்...
ஜோதிடம்

விவசாயி இடமிருந்து ரூ.17 லட்சத்தை திருடிய ஹேக்கர்கள்… 

naveen santhakumar
டேராடூன்:- விவசாயி ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து 200 பரிவர்த்தனைகளில் ஹேக்கர்கள் ரூ.17 லட்சத்துக்கு மேல் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரகண்ட் மாநிலம் ப்ரதாபூர் கிராமத்தை விவசாயி குர்சரண் (57) என்பவரது வங்கி கணக்கிலிருந்து,...
இந்தியா

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொத்தமல்லி செடி…

naveen santhakumar
அல்மோரா:- உத்தர்காண்ட் மாநிலத்தில் விவசாயி ஒருவர், 7 அடி 1 அங்குல (2.16 மீ) உயரத்தில் கொத்தமல்லி செடியை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். உத்தர்காண்ட் அல்மோரா (Almora) மாவட்டத்தில் ராணிகெட் (Ranikhet)...
ஜோதிடம்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-ன் காலமானார்.

naveen santhakumar
லக்கோ:- உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-ன் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த் சிங் பிஷ்த், மார்ச் 15-ம் தேதி டெல்லி எய்ம்ஸ்...
இந்தியா

குகையில் தங்கியிருந்த ஆறு வெளிநாட்டினர்… மீட்டு தனிமைப்படுத்திய போலீசார்….

naveen santhakumar
உத்தர்கண்ட்:- ரிஷிகேஷில் கங்கை நதிக் கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நீல்காந்த் கோவில் (Neelkanth Temple) அருகே அமைந்துள்ள குகை ஒன்றில் தங்கியிருந்த 6 வெளிநாட்டினரை போலீசார் மீட்டுள்ளனர். பிரான்ஸ், அமெரிக்கா, உக்ரைன், துருக்கி மற்றும்...
இந்தியா

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கிறது Modi Kitchen

naveen santhakumar
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக முசௌரி எம்.எல்.ஏ கணேஷ் ஜோஷி ‘மோடி கிட்சன்’ (Modi Kitchen) என்ற அமைப்பை ஆரம்பித்து அதன்மூலம் மக்களுக்கு உணவு...