Tag : uttarpradesh

அரசியல் இந்தியா

பாரத் ஜோடோ யாத்திரையில் இணையும் பிரியங்கா காந்தி..

Shanthi
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்து பிரியங்கா காந்தி 4 நாட்கள் நடைபயணம் செய்கிறார். இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின்...
ஆல்பம் இந்தியா

முலாயம் சிங் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு..

Shanthi
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநில முன்னாள்...
இந்தியா தமிழகம் லைஃப் ஸ்டைல்

களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

Shanthi
இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று(ஆகஸ்ட் 19) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இந்துக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளை கிருஷ்ணர் மற்றும்...
இந்தியா

3வது அலையா??- உ.பி.ல் மர்ம காய்ச்சல் 40க்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு…!

naveen santhakumar
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் நகரில் அடையாளம் தெரியாத மர்மக் காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  இதில் 32 பேர் குழந்தைகள். மேலும் 186 பேர் இந்த மர்மக் காய்ச்சலால்...
இந்தியா

உ.பியில் விலா எலும்பு உடைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை; கேவிலுக்கு சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!

News Editor
இந்தியாவிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகமாக நடக்கிறது அந்த வரிசையில் மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது.    உத்தரபிரதேசத்தின் படான் மாவட்டத்தில் உள்ள  நடுத்தர வயதுடைய அங்கன்வாடி பெண்...
இந்தியா

3 வயது குழந்தையை மீட்க நிற்காமல் 260கி.மீ.தூரத்திற்கு இயக்கப்பட்ட ரயில்:

naveen santhakumar
உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தையை மீட்க சிறப்பு ரயில் ஒன்று மத்தியப் பிரதேசம் வரை சுமார் 260கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்காமல் இயக்கப்பட்டது. ஸாத்புராவைச் சேர்ந்த ஆஷா ரெய்க்வாரின் 3...
இந்தியா

பணத்திற்காக நண்பனை கடத்தி கொலை செய்த இளைஞர்… SP உட்பட 11 போலீஸார் சஸ்பெண்ட்….

naveen santhakumar
கான்பூர்:- உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் நண்பனே பணத்துக்காக கடத்திச் சென்று 29 வயது இளைஞரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் அருகே பர்ரா (Barra) பகுதியைச் சேர்ந்த சஞ்சீத் யாதவ்...
இந்தியா

சானிடைசர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்- உ.பி. தர்க்கா…

naveen santhakumar
பரேலி:- உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் (Bareilly) உள்ள ஆலா ஹஸ்ரத் தர்கா (Dargah Aala Hazrat) ஆல்கஹால் அடிப்படையிலான சனிடைசர்களை (Alcohol Based Sanitizers) பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஏனெனில் இஸ்லாத்தில்...
ஜோதிடம்

மளிகைக் கடைக்குச் சென்ற மகன் மருமகளோடு திரும்பி வந்ததால் தாய் அதிர்ச்சி…. 

naveen santhakumar
காஸியாபாத் (Ghaziabad):- கொரோனா வைரஸை விட கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காலத்தில் அதிக விரோதங்களும் விசித்திரங்களும் நடந்து வருகிறது. அதன்படி உத்தர பிரதேச மாநிலம் ஷஹிபாபாத் (Sahibabad) மாவட்டத்தில் மளிகை...
இந்தியா

கொலையும் பண்ணிட்டு… போலீசுக்கு போன் செய்த நபர்…

Admin
உத்தரப்பிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த நபர் போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த சேத்தன் துளசியன் என்ற நபர் இரண்டு அடுக்கு வீடு ஒன்றில்...