5-வது வந்தே பாரத் ரயில் சென்னை – பெங்களூரு மற்றும் மைசூரு இடையே நவம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரயில்...
வாரணாசி:- தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ரூ. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். வாரணாசி சென்ற பிரதமர் நரேந்திர மோடியை உ.பி. முதல்வர்...
வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், ஹாண்டியா – ராஜதலாப் இடையே ரூ.2,447 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 6 வழிச்சாலையை...
லக்னோ:- அயோத்தியை தொடர்ந்து காசி மற்றும் மதுரை அவை ஆர்எஸ்எஸ் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாக 500 ஆண்டுகளுக்கும் மேலாக சர்ச்சை நீடித்து வந்தது....
வாரணாசி:- உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேபாளிக்கு ஒருவருக்கு மொட்டை அடித்து, ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட வைத்து, நேபாள பிரதமருக்கு எதிராக கோஷமிட கட்டாயப்படுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்தியாவவுடன் நெருங்கிய...
வாரணாசி:- உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து முதன்முறையாக லண்டனுக்கு 4 டன் அளவிலான பச்சை காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் கவலை அடைந்திருந்த விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. பச்சை மிளகாய், வெள்ளரிக்காய்,...
உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெறும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியில் மட்டும் இதுதொடர்பான போராட்டங்கள் நடைபெறவில்லை. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் மட்டும் குடியுரிமை...
வாரணாசி:- பிரதமர் மோடியால் தத்து எடுக்கப்பட்ட ‘டோம்ரி’ கிராமத்தை சேர்ந்தவர் மங்கல் கெவத். ரிக்ஷா தொழிலாளியான இவர் தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார். இதற்கு, பதில் தெரிவிக்கும் வகையில்...