Tag : varanasi

இந்தியா தொழில்நுட்பம்

சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்..

Shanthi
5-வது வந்தே பாரத் ரயில் சென்னை – பெங்களூரு மற்றும் மைசூரு இடையே நவம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரயில்...
இந்தியா

வாரணாசியில் ரூ. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

naveen santhakumar
வாரணாசி:- தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ரூ. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். வாரணாசி சென்ற பிரதமர் நரேந்திர மோடியை உ.பி. முதல்வர்...
இந்தியா

வேளாண் சட்டங்களின் நன்மைகளை வரும் நாட்களில் காணலாம்,அனுபவிக்கலாம்-பிரதமர் மோடி :

naveen santhakumar
வாரணாசி:  பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், ஹாண்டியா – ராஜதலாப் இடையே ரூ.2,447 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 6 வழிச்சாலையை...
இந்தியா

‘பாப்ரி மஸ்ஜீத் தூட்டி ஹை! காசி, மதுரா பாக்கி ஹை’ அயோத்தியை தொடர்ந்து குறிவைக்கப்படும் காசி மற்றும் மதுராவை…

naveen santhakumar
லக்னோ:- அயோத்தியை தொடர்ந்து காசி மற்றும் மதுரை அவை ஆர்எஸ்எஸ் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாக 500 ஆண்டுகளுக்கும் மேலாக சர்ச்சை நீடித்து வந்தது....
இந்தியா

உ.பி.: வாரணாசியில் நேபாளி ஒருவருக்கு மொட்டையடித்து ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட வைத்தது…

naveen santhakumar
வாரணாசி:- உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேபாளிக்கு ஒருவருக்கு மொட்டை அடித்து, ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட வைத்து, நேபாள பிரதமருக்கு எதிராக கோஷமிட கட்டாயப்படுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்தியாவவுடன் நெருங்கிய...
இந்தியா வணிகம்

வாரணாசியில் இருந்து லண்டனுக்கு 4 டன் பச்சை காய்கறிகள் ஏற்றுமதி…..

naveen santhakumar
வாரணாசி:- உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து முதன்முறையாக லண்டனுக்கு 4 டன் அளவிலான பச்சை காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் கவலை அடைந்திருந்த விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. பச்சை மிளகாய், வெள்ளரிக்காய்,...
அரசியல்

வாரணாசியில் நோ CAA-NRC எதிர்ப்பு போராட்டங்கள்- இதன்பின்னனியில் ஒரு தமிழர்……

naveen santhakumar
உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெறும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியில் மட்டும் இதுதொடர்பான போராட்டங்கள் நடைபெறவில்லை. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் மட்டும் குடியுரிமை...
இந்தியா

மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்த ரிக்‌ஷா தொழிலாளி- நேரில் வாழ்த்திய மோடி.!!!

naveen santhakumar
வாரணாசி:- பிரதமர் மோடியால் தத்து எடுக்கப்பட்ட ‘டோம்ரி’ கிராமத்தை சேர்ந்தவர் மங்கல் கெவத். ரிக்‌ஷா தொழிலாளியான இவர் தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார். இதற்கு, பதில் தெரிவிக்கும் வகையில்...