சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி !
வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டிலும் அலுவலகத்திலும் கடந்த ஆண்டு அக்டோபர் 13-14-ஆம் தேதிகளில் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 3.60 கோடி ரூபாய் பணமும்,...