Tag : villupuram

தமிழகம்

ஆற்றுத்திருவிழாவிற்கு தடை… ஆட்சியர் அதிரடி உத்தரவு!

naveen santhakumar
விழுப்புரம் ஆற்றுத்திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட தென்பெண்ணையாற்றின் கரையோரப்பகுதிகளான பிடாகம், குச்சிப்பாளையம் கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட அரகண்டநல்லூர், மணம்பூண்டி திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்குட்பட்ட ஏனாதிமங்கலம், பையூர், பேரங்கியூர்...
தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 27 ஆயிரம் பிரதிநிதிகள் நாளை பதவியேற்பு

News Editor
சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்க உள்ளனர். வரும் 22ம் தேதி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான...
தமிழகம்

12 மாவட்டங்களில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் வீடு தேடி கல்வி என்ற திட்டம்

News Editor
சென்னை: தமிழ்நாட்டில் கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி , தென்காசி, ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்டங்களில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் வீடு தேடி கல்வி...
தமிழகம்

தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் : திமுக வெற்றி முகம்

News Editor
சென்னை தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர்,...
தமிழகம்

தாம்பரம், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாநகராட்சிகளாக தரம் உயர்வு

News Editor
சென்னை மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்பவும், நிர்வாக காரணங்களுக்காகவும், படிப்படியாக பல பெரிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அந்த வரிசையில் தற்போது தாம்பரம், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த...
தமிழகம்

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மரணம்

naveen santhakumar
திருவெண்ணைநல்லூர்:- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ (15) வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து தீப்புகை வந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர்...
தமிழகம்

இவர் கொடுத்திருக்கும் 500 ரூபாய் 5000 கோடிக்கு மேல் மதிப்பு வாய்ந்தது… கொரோனா தடுப்பு நிவாரண நிதி வழங்கிய பழங்குடி இளைஞர்….

naveen santhakumar
திண்டிவனம்:- கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதியாக பல்வேறு பிரபலங்கள் திரைத்துறையினர் என ஏராளமாக நிதி உதவி அளித்து வருகிறார்கள். அதேபோல் சிறுவர்களும் தங்களது உண்டியல் சேமிப்பு காசுகளை அளித்து வரும் செய்திகளை நாள்தோறும்...