நாளையோடு டாட்டா… வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் பரபரப்பு அறிவிப்பு!
சென்னை வானிலை ஆய்வு மையம் வருகின்ற சனிக்கிழமை வடகிழக்கு பருவமழை விடைபெறுகிறது என்று கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வருகின்ற சனிக்கிழமையுடன் வடகிழக்கு பருவமழை முடிவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால்,...