ஒடிசாவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய கோர விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். 900 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே 3 ரயில்கள் மோதி...
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தி இடம்பெறாது என மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில் வேலுநாச்சியார், மருது சகோதர்கள்,...
மேற்கு வங்கத்தில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்...
மேற்குவங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தலில், 56,388 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி...
டாக்கா: வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அங்கு கடந்த 1-ம் தேதி நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே,...
கொல்கத்தா:- மேற்கு வங்க மாநிலத்தில், அமலில் உள்ள ஊரடங்கை வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது...
கேரளாவுக்கு கூலி வேலை செய்வதற்காக வந்த மேற்குவங்க தொழிலாளர்களை, அம்மாநில அதிகாரிகள் அனுமதிக்காததால் கண்ணீருடன் திரும்பி சென்றனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் உள்பட 63 கூலி தொழிலாளர்கள் தேனி மாவட்டம்...
புதுடெல்லி: மேற்கு வங்கத்தை உலுக்கிய நாரதா ஊழல் வழக்கில் திரிணாமுல் கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள், ஒரு எம்எல்ஏ மற்றும் முன்னாள் மேயர் ஆகிய 4 பேரை கடந்த மே மாதம் 17ம் தேதி...
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் முழு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவிக்க மாநில அரசு...
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியதையடுத்து இதற்கு ‘யாஷ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் மேற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. யாஷ் புயல் ஒடிசா – மேற்கு வங்கத்திற்கிடையே...