இந்தியா

பாய்ந்து வந்த புலி… சாதுரியமாக தப்பித்த நபர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பையில் புலியிடமிருந்து தப்பிக்க இளைஞர் ஒருவர் செய்த செயல் இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

மும்பையின் பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் திடீரென புலி ஒன்று புகுந்தது.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் தனக்கு அருகில் புலி வருவதை கண்ட உடன் இறந்தது போல் தரையில் படுத்து நடித்தார்.

ALSO READ  இன்றும் முதல் "ஜக்கா ஜாம்" போராட்டம் விவசாயிகள் அறிவிப்பு !

இதனைப் பார்த்த புலி அவரது அருகில் சென்று அமர்ந்து கொண்டது. நேரம் செல்ல செல்ல விபரீதம் நடக்க போவதை உணர்ந்த மக்கள் கத்தி கூச்சலிட புலி பயந்து ஓடியது.

இதனை வீடியோவாக பதிவு செய்த சிலர் இணையத்தில் பதிவிட அது தற்போது வைரலாகும் வருகிறது.

ALSO READ  ஜனவரி முதல் அமலுக்கு வந்த வங்கி முறையின் புதிய மாற்றங்கள்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Игры Казино Онлайн Бесплатн

Shobika

நாடாளுமன்ற இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு

News Editor

ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவைக்கு குவியும் பாராட்டு….அப்படி அந்த நிர்வாகம் செய்தது என்ன????

naveen santhakumar