தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மும்பையில் புலியிடமிருந்து தப்பிக்க இளைஞர் ஒருவர் செய்த செயல் இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.
மும்பையின் பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் திடீரென புலி ஒன்று புகுந்தது.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் தனக்கு அருகில் புலி வருவதை கண்ட உடன் இறந்தது போல் தரையில் படுத்து நடித்தார்.
இதனைப் பார்த்த புலி அவரது அருகில் சென்று அமர்ந்து கொண்டது. நேரம் செல்ல செல்ல விபரீதம் நடக்க போவதை உணர்ந்த மக்கள் கத்தி கூச்சலிட புலி பயந்து ஓடியது.
இதனை வீடியோவாக பதிவு செய்த சிலர் இணையத்தில் பதிவிட அது தற்போது வைரலாகும் வருகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.