தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மாதோபூர் நகரத்தின் அருகே ரந்தம்பூர் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. அங்கு புலிகள், சிறுத்தைகள், மான்கள் அதிக அளவில் வசிக்கின்றன.
இந்த பூங்காவில் புலி ஒன்று கரடியை அடித்து சாப்பிட முயற்சிக்கும் போது கரடி சுதாரித்து கொண்டது. பின் புலியை கரடி விரட்டியடித்தது. புலியை காக்க வந்த மற்றொரு புலியையும் கரடி ஓட ஓட விரட்டியது.
இந்த சம்பவத்தை ஜார்கண்ட் மாநில ராஜ்யசபா எம்.பி பரிமல் நாத்வானி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.