இந்தியா

திருடர்கள் மூலம் போலீசுக்கு கொரோனா… 17 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லூதியானா:-

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் போலீசார் பிடித்த திருடர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 17 காவலர்கள் உள்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

போலீசிடம் சிக்கிய வாகன திருடன் சவுரவ் செகல் (25) என்பவன் கடந்த 5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டான்.

ALSO READ  பரந்தூர் புதிய விமான நிலையமும்; தமிழக பொருளாதாரம் வளர்ச்சியும்..

மறுநாள் அந்த திருடனுக்கு இருமலும் காய்ச்சலும் இருந்ததால் மருத்துவப் பரிசோதனைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதில் திருடனுக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் உள்பட அனைவரும் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், இவனை பிடிப்பதற்கு அந்த பகுதியை சேர்ந்த இருவர் உதவியுள்ளனர், திருடனின் குடும்பத்தினர் 11பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ALSO READ  Mostbet AZ 90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

சவுரவின் கூட்டாளியான ஜபேவால் கிராமத்தை சேர்ந்த நவ்ஜோத் சிங் (25) போலீசாரிடமிருந்து தப்பியோடி விட்டதால் அவனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவிற்கு சென்று வந்ததை மறைத்த பெண் கைது….

naveen santhakumar

Bonus 125% + 250 F

Shobika

கொரோனா தடுப்பூசி உற்பத்தி பாதிப்பு; சீரம் நிறுவனம் அறிவிப்பு 

News Editor