இந்தியா

உ.பி சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லக்னோ:

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் குண்டர்கி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மொராதாபாத் மற்றும் ஆக்ரா நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  இந்நிலையில் பேருந்தும், லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.  இதுபற்றி தகவல் அறிந்ததும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், காயமடைந்த நபர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ  தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருதினை வழங்கியது மத்திய அரசு !

இதேபோன்று உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet Indian: Official Site, Enrollment, Bonus 25000 Logi

Shobika

ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமின் – மும்பை உயர் நீதிமன்றம்

naveen santhakumar

கொரோனா எதிரொலி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்…..

naveen santhakumar