இந்தியா உலகம்

நடிகர் பிரசாந்த் மீது விமான நிலைய பெண் ஊழியர் பண மோசடி புகார்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் பிரசாந்த் மீது சுவிட்சர்லாந்து விமான நிலைய பெண் ஊழியர் ஒருவர் பணமோசடி புகார் அளித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த குமுதினி என்ற பெண் விமான ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில், குமுதினி பாண்டிபஜார் காவல் நிலையத்தில் நடிகர் பிரசாந்த் தன்னிடம் ரூ.10 லட்சம் வாங்கி பண மோசடி செய்திருப்பதாக கூறி வாய்மொழி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வெளிநாட்டு விமான நிலைய பெண் ஊழியர் பொய் புகார் அளித்திருப்பதாக நடிகர் பிரசாந்த் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இருதரப்பு புகார்கள் குறித்தும் பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
ALSO READ  முதல் டோஸ் செலுத்திக்கொண்டார் நடிகர் கார்த்தி…!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று..!

News Editor

இந்த மாதிரி எந்த மாமியாரும் மருமகனுக்கு பரிசு கொடுத்திருக்க மாட்டாங்க…..அப்புடி என்ன பரிசு????

naveen santhakumar

உலக நாடுகளை அச்சுறுத்திய கொடிய வைரஸ் நோய்களின் தொகுப்பு….

naveen santhakumar