இந்தியா உலகம்

நடிகர் பிரசாந்த் மீது விமான நிலைய பெண் ஊழியர் பண மோசடி புகார்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் பிரசாந்த் மீது சுவிட்சர்லாந்து விமான நிலைய பெண் ஊழியர் ஒருவர் பணமோசடி புகார் அளித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த குமுதினி என்ற பெண் விமான ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில், குமுதினி பாண்டிபஜார் காவல் நிலையத்தில் நடிகர் பிரசாந்த் தன்னிடம் ரூ.10 லட்சம் வாங்கி பண மோசடி செய்திருப்பதாக கூறி வாய்மொழி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வெளிநாட்டு விமான நிலைய பெண் ஊழியர் பொய் புகார் அளித்திருப்பதாக நடிகர் பிரசாந்த் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இருதரப்பு புகார்கள் குறித்தும் பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
ALSO READ  காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம்….
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

60ஸ் கிட்ஸ் காதல்: 35 வருடங்கள் காத்திருந்து காதலியை மணம் முடித்த தாத்தா

naveen santhakumar

Rəsmi veb saytı bağlayın️ Sürətli ödənişlər, gündəlik bonuslar, bütün bunlar sizi pin up casinoda gözləyi

Shobika

சொகுசு படகில் கொரோனா சிகிச்சை …. மக்களை காக்க போராடும் நாடு…

naveen santhakumar