இந்தியா

தினமும் 3 மணி நேரம் கரண்ட் கட்.. அரசு அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கே மின் விநியோகம் இருக்கும் என்றும், அதன் பின்னர் மாநிலம் இருளில் மூழ்கும் என்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Power Cut in Chennai: Power cut announced for parts of Chennai, outskirts |  Chennai News - Times of India

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தியாவின் மொத்த மின் தேவையில் 70 சதவீதம் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

August 17 power outage: Final report within three weeks | Daily News

சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளதன் விளைவாக நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ  Mostbet Приложение Установить Приложение Mostbet Мостбет Для Ios И Androi

இந்நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கரித் தட்டுப்பாட்டால், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

India's coal crisis: Why is India facing power shortage? What counter-steps  are taken?

இந்நிலையில், ‘இனிமேல் நாள்தோறும் 3 மணி நேரம் கட்டாய மின்வெட்டு நடைமுறையில் இருக்கும்’ என்று பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்த 3 மணி நேரம் மின்வெட்டு என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ALSO READ  Avaliação do Pin Up 2023: Casino e Bet, Recursos do App, Confiavel, Codigo Promocional e Bonu

இதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் இனி மின்வெட்டு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுவதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதுபோன்ற நிலக்கரி பற்றாக்குறையால் சீனா கடும் மின் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்கு காலைமுதல் மாலை வரை பல பகுதிகளில் மின்வெட்டு நிலவுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்த ஊரில் எல்லோருக்குமே இரண்டு திருமணம் தான்… விசித்திர கிராமம்…

naveen santhakumar

குடித்துவிட்டு Yoga செய்த இளம்பெண் – பதறிய போலீசார்

naveen santhakumar

ஆன்லைன் ரம்மி தடை?

Shanthi