இந்தியா

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த 2 பயணிகளுக்கு கொரோனா- சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோழிக்கோடு:-

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த இரண்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அனைவரையும் தனிமைப்படுத்த கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா உத்தரவிட்டுள்ளார்.

விமான விபத்து ஏற்பட்ட ஓடுதளத்திற்கு அருகில் உள்ள கொண்டட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  Azərbaycanda rəsmi say
courtesy.

மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர்களையும் தனிமைப்படுத்திக் கொள்ளவும், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளவும் கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம்-உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா:

naveen santhakumar

டிரெண்டாகும் “டனுக்கு ரிட்டாக்கு ரிட்டாக்கு டும் டும்” :

naveen santhakumar

1xBet Azərbaycan: rəsmi saytın nəzərdən keçirilməs

Shobika