இந்தியா

முன்பதிவை தொடங்கியது ஏர் இந்தியா….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஏர் இந்தியா நிறுவனம் மே 4-ம் தேதி முதல் விமானங்களில் உள்நாட்டு பயணம்  மேற்கொள்வதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. அதேபோல ஜூன் 1-ம் தேதி முதல் சர்வதேச பயணம் செய்வதற்கான முன்பதிவையும் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் வைரஸ் பரவல் அதிகமானதால் மே மூன்றாம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25 முதல் மே 3 வரை மொத்தமாக நாற்பது நாட்களுக்கு  முழு அளவிலான ஊரடங்கு படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் சாலை வழி வாகனப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து ஆகியனவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊரடங்குக்கு முன்பே சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மே நான்காம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களிலும், ஜூன் ஒன்றாம் தேதி முதல் பன்னாட்டு விமானங்களிலும் பயணம் செய்வதற்கான முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.

ALSO READ  கொரோனா வைரஸ் அச்சத்தால் ரயில்களில் A/C பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை வழங்குவது நிறுத்தம்- ரயில்வே உத்தரவு....

மேலும்  மேலும் விபரங்களுக்கு : http://www.airindia.in/


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Glory Casino Online ️ Play on official site in Banglades

Shobika

கங்கையில் மிதந்த குழந்தை.. .!

naveen santhakumar

சிசிடிவியில் சிக்கிய அவலக் காட்சி….. குழந்தையை அடித்து உதைத்து கழுத்தை நெறித்த கொடூரத் தாய்:

naveen santhakumar