தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:
நவம்பர் 30ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கு முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது. நவம்பர் 30ஆம் தேதி தொடங்கும் பருவத் தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கு டிசம்பர் 1 முதல் 22ஆம் தேதி வரை பருவத் தேர்வு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் மாநில மொழி பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.