இந்தியா

வீடு தேடி வரும் ரேஷன் பொருள் திட்டம்; தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மேற்கு வங்கத்தில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

CM launches Duare Ration for more than 10 cr beneficiaries

மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ALSO READ  ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை அவகாசம்…!

கடந்த செப்டம்பரில் 3 ஆயிரம் ரேஷன் பணியாளர்கள் மூலம் சிறிய அளவில் துவரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்தியது அம்மாநில அரசு. மக்கள் மத்தியில் இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று துவரே ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தால் 10 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள். நாட்டிலேயே இது ஒரு முன்னோடியான திட்டம் என தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடவுள் சிவனுக்காக ரயிலில் படுக்கை ‘ரிசர்வ்’: காசி மஹாகால் எக்ஸ்பிரஸில் மினி கோயிலை உருவாக்கிய ரயில்வே அதிகாரிகள்..!!!

naveen santhakumar

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்- மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி… 

naveen santhakumar

கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று உருவாகக்கூடும்?

Shanthi