இந்தியா

பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்த அமைச்சர்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பீகார்:

ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பீகாரின் கல்வியமைச்சர் மேவாலால் சௌத்ரி.

நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, 7வது முறையாக பீகாரின் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார்.

ALSO READ  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு....அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்....

இதனிடையே நிதிஷ்குமாரின் அமைச்சரவையில் உள்ள சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான குற்றச்சாட்டினை சாடினர். இதன் காரணமாக இரு கட்சியினரிடையேயும் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் பீகாரின் கல்வியமைச்சராக இருந்த மேவாலால் சௌத்ரி தாமாக முன்வந்து முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளார். பதவியேற்ற மூன்றே நாட்களில் அவர் ராஜினாமா செய்திருப்பது பீகார் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாம்பழத்தின் விலை ரூ.2.70 லட்சம்…! பாதுகாக்க 4 காவலர்கள் 6 நாய்கள்…!

naveen santhakumar

கொரோனா சிகிச்சைக்கு கங்கை நீரை பரிந்துரைத்த மத்திய அரசு.. NO சொன்ன ICMR…

naveen santhakumar

கொரோனா எதிரொலி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்…..

naveen santhakumar