இந்தியா

கொரோனா அச்சத்தால் பிரிட்டன் பிரதமர் “போரிஸ் ஜான்சன்” வருகை ரத்து..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில்  சிறப்பு விந்தினராக உலக தலைவர்களில் ஒருவரான பிரிட்டன் பிரதமர் “போரிஸ் ஜான்சன்” பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை உடையது என தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ  விராட் கோலியை free-யா விடுங்கப்பா… சொன்னது யார் தெரியுமா?

நிலைமை கைமீறிப் போய்விட்டதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. 

இந்நிலையில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்  காரணமாக  போரிஸ் ஜான்சன், குடியரசுத் தின விழாவில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகிவுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மூளையில் இருந்து அகற்றபட்ட கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சை- ஷாக் ரிப்போர்ட்..!

naveen santhakumar

கார்கில் போர் வெற்றி தினம் இன்று……

News Editor

Лучшие Онлайн Казино 2023 ᐈ Списки Бонусов Отзыв

Shobika