தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் சிறப்பு விந்தினராக உலக தலைவர்களில் ஒருவரான பிரிட்டன் பிரதமர் “போரிஸ் ஜான்சன்” பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை உடையது என தகவல் வெளியாகி உள்ளது.
நிலைமை கைமீறிப் போய்விட்டதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
இந்நிலையில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக போரிஸ் ஜான்சன், குடியரசுத் தின விழாவில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகிவுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.