தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புது டெல்லி:
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கடமையும், கட்டாயமும் மத்திய அரசுக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது . கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 6 வாரத்தில் வகுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு எவ்வளவு வழங்குவது என்பதை முடிவு செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என் உச்சநீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது .
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.