இந்தியா

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் மக்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில்  தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை தொடங்கிவிட்டது.

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்  1,31,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 780 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 5 நாட்களாக கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது-பிரதமர் மோடி

#corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #CoronaFightIndia #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி ரூபாய் 200 மட்டுமே சீரம் நிறுவனம் அறிவிப்பு!

News Editor

Казино X Икс Онлайн Casino X Играть На Официальном Сайт

Shobika

24 மணிநேரத்தில் குஜராத்தில் இரண்டாவது நிலநடுக்கம்….

naveen santhakumar