இந்தியா

கொரோனா அச்சம் காரணமாக ஆந்திராவில் முக கவசத்துன் நடைபெற்ற திருமணம்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உங்குடூரு:-

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திராவில் முக கவசத்துடன் திருமணம் ஒன்று நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் உங்குடூருவில் நேற்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகன் மணமகள் மற்றும் அந்த திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் கொரோனா அச்சம் காரணமாக முக கவசம் அணிந்து வந்திருந்தனர்.

ALSO READ  மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள் கிடைக்கும்?? எவை கிடைக்காது??

ஆனால் இந்த திருமணம் குறித்தோ, மணமகன் மற்றும் மணமகள் பெயர்கள் மற்றும் வேறு தகவல்கள் ஏதும் தெரியவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin Up Casino & Betting site oficial no Brasil: revisão completa do site de apostas Pin-U

Shobika

டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க?

Admin

ஸ்மார்ட் சிட்டி திட்டம் 6 ஆண்டுகள் கழிந்தும் 47% மட்டுமே நிறைவடைந்துள்ளது ?

News Editor