இந்தியா

டெல்லி எல்லையில் இரண்டு நாள் இணைய சேவை முடக்கம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாய அமைப்புகள் போராடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் மீது சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது. 

இதில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயி ஒருவர் பலியானார். மேலும் பல விவசாயிகள் தாக்கப்பட்டுஅவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதனால் கோபமான விவசாயிகள் அருகில் உள்ள மற்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகளை டெல்லி நோக்கி அழைத்து வர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனைத் தடுக்கும் நோக்கில் டெல்லி புறநகர் எல்லையில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. நாளை இரவு வரை இந்தத் தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Share
ALSO READ  Glory Casino Online ️ Play on official site in Banglades
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வடமாநிலங்களை தொடர்ந்து தென் மாநிலங்களிலும் 100 ரூபாயைக் கடந்த பெட்ரோல் விலை- கலக்கத்தில் மக்கள்..!

naveen santhakumar

மருத்துவர்களின் அலட்சியம்; குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்திற்கு பதில் சானிடைசர்..!

News Editor

Лучший Букмекер В Азербайджан

Shobika