இந்தியா

குடிக்க போன இடத்தில் பாம்பை Side Dish ஆக்கிய இளைஞர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோலார்:-

கர்நாடகாவில் அருகே குடிபோதையில் இளைஞர் ஒருவர் பாம்பை கடித்து கொன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனாவால் நாடே அமைதியாகி கிடந்த நிலையில் நேற்று முன் தினம் திறக்கப்பட்ட மதுக்கடைகளால் மீண்டும் பல அட்டகாசங்கள் தலைதூக்க தொடங்கியுள்ளன.

40 நாட்களுக்கும் மேலாக தாங்கள் கடைபிடித்த விரதத்தை கலைத்துக்கொண்டு குடிமகன்கள் மதுக்கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவின் முஸ்தூர் (Mustur) அருகே முல்பகல் (Mulbagal) கிராமத்தை சேர்ந்த குமார் (38) என்ற இளைஞர், மதுக்கடையில் அளவுக்கு மீறி மது அருந்தி விட்டு பைக்கில் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். வரும் வழியில் பாம்பு ஒன்று அவர் வண்டியில் சிக்கி அடிபட, குமார் அதனை கையில் எடுத்து யாரும் எதிர்பாராத வகையில் துண்டு துண்டாக கடிக்க ஆரம்பித்தார்.

ALSO READ  அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது… தட்டித்தூக்கிய தனிப்படை!

இதனை வீடியோவாக பதிவுசெய்த பலரும் இணையத்தில் பதிவிட, பலரும் குடி மக்களை எங்கு சென்று விடப்போகிறதோ உள்ளிட்ட பல கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1XBET Azerbaycan İdman üzrə onlayn mərclər ᐉ Bukmeker şirkəti 1xBet giriş ᐉ aze 1xbet.co

Shobika

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புரா நியமனம்

News Editor

சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியுங்கள், நீதிமன்றத்தில் சோனியா மருமகன் முறையீடு

Admin