இந்தியா

அசாம், மேற்கு வங்கம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


இந்தியாவில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் வாக்காளர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் மற்றும் கையுறை அணிந்தபடி பங்களித்து வருகின்றனர். 

ALSO READ  பாஜக கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து..!

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் 196 வேட்பாளர்களும், அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாகவும், அசாமில் 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#westbengal #TamilThisai #Bjp #Congress #Narendramodi #mamtabanerjee #election #Centralgovt


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தேசிய காவல்துறை நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி..!

naveen santhakumar

சச்சினுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கம்

Admin

இந்த ஆண்டின் புதிய உச்சம்; ஒரே நாளில் 1 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று !

News Editor