தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரியில் இருந்து யானைகள் கரும்பு திருடிய வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில் சாலையில் லாரி ஒன்றில் செல்லும் யானை ஒன்று அருகே சிக்னலில் நிற்கும்போது அருகில் கரும்பு ஏற்றி வந்த லாரி ஒன்று நின்றுள்ளது.
கரும்பை பார்த்ததும் குஷியான யானை சற்றும் யோசிக்காமல் கரும்பை எடுத்து சாப்பிட ஆரம்பித்துள்ளது.
அந்த வீடியோவில் அற்புதமான மதிய இடைவேளை. கரும்புகள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என கிண்டலாக சொல்லியுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.