இந்தியா

அக்.10க்குள் கலந்தாய்வு… அக்.25 முதல் வகுப்புகள் தொடக்கம் – ஏஐசிடிஇ உத்தரவு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.

TNEA 2019 Engineering counselling begins today | Education News,The Indian  Express

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கல்லூரிகள் செயல்படாமல் உள்ளன, இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி கற்று வருகின்றனர்.

ALSO READ  கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா மருந்து அனுப்ப வேண்டும்- ட்ரம்ப் வேண்டுகோள்....

இதனிடையே, வரும் 16 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என புதுச்சேர்யில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு முதல்வர் மமுடிவெடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  வாயு சேனா பதக்கம் பெற்ற முதல் பெண் விங் கமாண்டர்!

இதன்படி, ஆகஸ்டு 1 முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் பொறியியல் படிப்பு கலந்தாய்வை நடத்தி முடிக்கவும், முதலாமாண்டு வகுப்புகளை அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் தொடங்க ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

MostBet KZ казино и букмекерская контора МостБет КЗ, рабочее зеркало на сегодн

Shobika

முதன்முறையாக இந்தியாவில் அறிமுகமாகிறது ஒட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்….திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி….

naveen santhakumar

Vulkanvegas Reviews Read Customer Service Reviews of vulkanvegas co

Shobika