இந்தியா

குழந்தைகளின் பெயரை பெற்றோரே சேர்க்கும் வசதி டெல்லியில் அறிமுகம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குழந்தைகளின் பிறப்பு உடனடியாக பதிவு செய்யப்படும்போது குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டு இருக்காது. அதனால் குழந்தைகளின் பெயரை பெற்றோரே ஆன்லைனில் விண்ணப்பித்து பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளும் வசதி டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பிறப்பு உடனடியாக பதிவு செய்யப்படும்போது குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டு இருக்காது. பின்னர் பெயர் சூட்டியவுடன் அதனை பிறப்பு பதிவாளரிடம் சொல்லி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெறுவதால் பொதுமக்களுக்கு ஆகும் காலவிரயங்களை தடுக்க டெல்லி மாநகராட்சி எளிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ ஆன்லைனில் விண்ணப்பித்து உடனடியாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் இந்த விண்ணப்பம் தானாகவே அங்கீகரிக்கப்படும் எனவும் டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.


Share
ALSO READ  உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழு மீது நம்பிக்கை இல்லை; டெல்லியில் போராட்டத்தை தொடரும் விவசாயிகள் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.

naveen santhakumar

ஹாரன், சைரன் தொந்தரவு இல்லை – இனி காதுகளுக்கு இனிமையாக ஒலிக்கும்: மத்திய அரசு திட்டம்

naveen santhakumar

ஒரே நாளில் 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor