தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மங்களூரு:-
கர்நாடக கடலோர பகுதியில் வாழும் மக்களின் பண்பாடு, கலாச்சார விழாக்களில் கம்பளா எருது விடும் போட்டி சிறப்பு பெற்றுள்ளது.
அதன் பெருமையை உலகறிய செய்யும் வகையில் தயாரிப்பாளர் அருண்ரெய் தோடார், ‘பிர்தத கம்புல’ என்ற பெயரில் கன்னட திரைப்படமாக தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பியுள்ள நீரஜ்சோப்ராவின் சாதனையை போற்றும் வகையில் திரைப்படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் அருண்ரெய் தோடார் தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.