தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, கடந்த 14 ஆம் தேதி நிஜம்புரா பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது தீடிரென மயங்கி விழுந்தார். அதனையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனையடுத்து அவருக்கு, நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தலைமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் முதல்வர் விஜய் ரூபானி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.