இந்தியா

பிரிட்ஜின் பின்னால் ஒளிந்த குழந்தை- மின்சாரம் தாக்கி உயிரிழப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:-

கேரளாவில் குழந்தை ஒன்று குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் ஒளிந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம்  அருகே உள்ள குரவிலங்காடு பகுதியை  சேர்ந்தவர் அலல். இவரது மனைவி சுருதி.  

ALSO READ  கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த 2 பயணிகளுக்கு கொரோனா- சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா… 

இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ரூத்  மரியம் அலல் என்ற குழந்தை உண்டு. இந்நிலையில் நேற்று குழந்தை ரூத் மரியம், ஒளிந்து  விளையாடுவதற்காக வீட்டில் பிரிட்ஜ்க்கு  பின்னால் சென்றது.  அப்போது பிரிட்ஜில் இருந்து மின்சாரம்  பாய்ந்து குழந்தையை தூக்கி வீசியது.  

உடனடியாக படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக  உயிரிழந்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்லியில் கட்டுக்குள் வரும் பறவை காய்ச்சல்..!

News Editor

ஏழை மக்களுக்கு உதவுவதற்காக 6.2 லட்சம் நிதி திரட்டிய 11 வயது சிறுமி…. துணை குடியரசுத் தலைவர் பாராட்டு…..

naveen santhakumar

வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது : ஐகோர்ட் உத்தரவு

News Editor