தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஹைதராபாத் :
இந்தியாவில் சமீபகாலமாக பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது ஹைதராபாத் நகரம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக உருமாறியுள்ளது.சமீபத்தில் தெலங்கானா டுடே எடுத்த சர்வே(survey) படி ஹைதராபாத் பாதுகாப்பான நகரம் என தெரியவந்துள்ளது.
மகளிர் காவல் நிலையங்கள்,SHE சேவை,மொபைல்களில் அவசரகால SOS ஆப் சேவை போன்றவற்றை சரியாக அமல்படுத்தியுள்ளது.பெண்கள் பாதுகாப்பில் தற்போது ஹைதராபாத் நகரம் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.