இந்தியா

மீண்டும் உயரும் கொரோனா- ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி:-

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.23 லட்சத்தை தாண்டியுள்ளது. அதுபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.15 கோடியாக அதிகரித்ததுள்ளது.

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு: கடந்த 24 மணி நேரத்தில்  1,206 பேர் பலி!! – Update News 360 | Tamil News Online | Live News |  Breaking News Online | Latest Update ...

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,23,217 ஆக உயர்ந்தது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,07,43,972 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் இதுவரை 45,60,33,754 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ALSO READ  மனைவியின் உடல், தனக்கே சொந்தம் என கணவன் நம்புவதவே மணவாழ்க்கையில் பாலியல் வன்புணர்வு நடக்கிறது -கேரள உயர்நீதிமன்றம்

இதுபோன்று தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1 xBet Android iOS indir Tətbi

Shobika

கார்கில் போர் வெற்றி தினம் இன்று……

News Editor

கொரோனா தடுப்பு ஊசி – குஜராத் நிறுவனங்கள் ஷாக்..!

News Editor