தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் துருக்கி வீராங்கனை புஷெனாசிடம் இந்திய வீராங்கனை லவ்லினா மோதினார்.
5 – 0 என்ற கணக்கில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை லவ்லினாவை துருக்கி வீராங்கனை புஷெனாஷ் வீழ்த்தி வெற்றி பெற்றார். எனினும் இந்த மூலம் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற 3வது இந்தியர் லவ்லினா என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.