தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டோக்கியோ
ஒலிம்பிக் 2020 மல்யுத்தத்தின் ஆண்கள் 57 கிலோ பிரிவு- போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா ரவிக்குமார் தஹியா கொலம்பியா நாட்டைச் சேர்ந்த டைக்ரசை எதிர்கொண்டார்.
கொலம்பியாவின் டைக்ரசை 13:2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா வெற்றி பெற்றார். இதன் மூலம் ரவிக்குமார் தஹியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.