அரசியல் இந்தியா

ஜார்க்கண்ட் புதிய கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜார்க்கண்டின் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு பாஜக மூத்த தலைவராக செயல்பட்டு வந்த சிபி ராதாகிருஷ்ணன் அவரை ஜார்க்கண்ட்டின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி கடந்த 12ஆம் தேதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15ஆம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார். மேலும், அவர் கவர்னராக பொறுப்பேற்க ஜார்க்கண்ட் சென்ற நிலையில், ஜார்க்கண்ட்டின் 11வது கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பதவி பிரமானம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஹெமந்த் சோரன், அமைச்சர்கள் , எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.


Share
ALSO READ  சபாஷ் ரஜினி … இது தான் நல்ல வழி … ரஜினிக்கு நடிகர் கமல் பாராட்டு…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவின் லேட்டஸ்ட் வெர்ஷன் ‘டெல்டா பிளஸ்’ :

Shobika

தமிழ்நாட்டின் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு – மத்திய சுகாதாரத்துறை..!

naveen santhakumar

Câmara Aprova Apostas On-line E Retoma Taxação De Cassinos Virtuais Projeto Vai A Sançã

Shobika