தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவுடனான நட்புறவை வளர்க்கும் விதமாக 2600 கிலோ மாம்பழங்களை அனுப்பியுள்ளார்.
இதன்படி, ரங்க்பூர் பிராந்தியத்தில் வளர்க்கப்படும் ஹரிபங்கா வகையைச் சேர்ந்த மாம்பழங்களை பிரமதர் மோடிக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் பெனாபோல் எல்லைப்பகுதி வழியாக அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வடமாநில முதலமைச்சர்களுக்கும் விரைவில் மாம்பழம் பார்சல்களை அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.