தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
இந்தியாவின் கேப்டன் கூல் தோனி தனது ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ள தோனி உங்களது அன்புக்கும் ஒத்துழைப்புக்கு நன்றி, 7.29 மணியில் இருந்து நான் ஓய்வு பெற்று விட்டதாக கருதிக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
7.29 என்பதை ரயில்வே மணிக்கணக்கில் 19:29 என்று குறிப்பிட்டுள்ளார் தோனி. தோனியின் இந்த அதிரடி அறிவிப்பால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.