தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையில் கோரிமேடு பிரியதர் ஷினி நகரை சேர்ந்தவர் 45 வயது சசிபிரபா, ஜிப்மர் மருத்துவமனையில் செவிலிய அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட் டதை தொடர்ந்து சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனை யிலேயே அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இவருடைய உயிரிழப்பு செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.