இந்தியா

கறுப்பு பூஞ்சை நோய்; புதுச்சேரியில் முதல் உயிரிழப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரியில் முதன் முறையாக கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் பெண் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அடுத்த  வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த தேவன் என்பவருடைய மனைவி எழிலரசி.  கொரோனா பாதிப்பு காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று, எழிலரசி இறந்து போனார். புதுச்சேரியில் கறுப்பு பூஞ்சை நோயின் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  Pin Up Casino & Betting site oficial no Brasil: revisão completa do site de apostas Pin-U
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஷியாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு அரியலூர் மாணவிகள் தேர்வு

News Editor

Ставки на спорт онлайн букмекерская компания 1xBet ᐉ 1xbet1.co

Shobika

ஆசிரியர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதியில்லை

naveen santhakumar